Thursday, May 3, 2012

காதலனின் வலி

காதலனின் வலி:

அவன் இறக்கும் போதும் ஒரு சிந்தனை:
இறுதி ஊர்வலத்தில் நடக்கும் பொழுது,
அவள் காலில் முள் குத்திவிடுமோ என்று

3 comments:

  1. இது வாரமலர், முத்தாரம் மாதிரி புக்ல வர கவிதை மாதிரி இருக்கே!!

    -Deepan

    ReplyDelete
    Replies
    1. கவிதையை ரசிக்கணும், ஆராயக்கூடாது ! :)

      Delete
    2. unakku eppadi theriyum?

      Delete

I'd appreciate if you can share your comments/suggestions on improving my blogs.