Sunday, March 4, 2012

முதியத்திலும் தன்னம்பிக்கை

மனதை உருக்கிய கவிதை மற்றும் புகைப்படம்:

கட்டியவனோ காலமாகிவிட்டான் 
பெற்றவனோ கைகழுவிட்டான்
இருக்கின்ற காலங்கள் எதுவரையோ 
அதுவரையும் உழைத்தே உண்ணுவேன்.
முதுமை என் சுருக்கங்களுக்கு மட்டுமே, எனக்கில்லை
வாழும்வரை தன்னம்பிக்கையோடு !



No comments:

Post a Comment

I'd appreciate if you can share your comments/suggestions on improving my blogs.