Tuesday, March 6, 2012

பெண் பாலின் கதை


பெண்ணின் வாழ்கை, கடவுளின் கிறுக்கல்களில் ஒன்று. பிறப்பில் இருந்து இறப்பு வரை என்றுமே போராட்டம்.

ஒரு பெண் பாலின் கதை:

கள்ளிப்பாலில் தப்பிப்பிழைத்து,
காமதுப்பாலுக்கு பலியாகி,
தாய்ப்பால் கொடுத்தருளி,
இறப்பால் சுதந்திரம் அடைய நினைத்தாள்.

அனால் இறந்தால் பால் ஊற்ற மகனில்லை,
என்னும் பரிதவிப்பால் பிரிந்தது அவள் உயிர்.


2 comments:

  1. அருமையான ஆரம்பம். அழகான வரிகள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனு. இந்த ஊக்கம் போதும் எனக்கு. தங்கள் எழுத்துக்களும் மிக அருமை. நன்றாக எழுத என் வாழ்த்துக்கள்.

      Delete

I'd appreciate if you can share your comments/suggestions on improving my blogs.